16/11/2023
திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூர், கோத்தாரி நகரில், தேசிய நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்து
போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி, பல்வேறு விபத்துக்கள் நடைப்பெற்று பல உயிர்கள் பறிபோக காரணமாக இயங்கி வந்த சூப் கடையை அகற்ற நான் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தேன். அதன் பேரில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற
தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் முதன்மை அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
மக்களுக்கும் இடையூறாக செயல்பட்டு வந்த கடையை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | | | | ...