25/05/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் Actor Vijay அவர்களே,
கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களுக்கு ₹20,00,000 நிவாரணம் (சொந்த செலவில்).
ஆனால் மிகவும் கொடூரமாக கொல்லப்பட்ட கோவை பெண் குழந்தையின் குடும்பத்திற்கு வெறும் ₹7,00,000 தான் அரசாங்க நிவாரணமா?
என்னங்க சார் உங்க சட்டம்…?
அந்த நிவாரணம் கூட தேவையில்லை… அதிகபட்சமாக அந்த மனித மிருகங்களை encounter-ல் கொல்ல வேண்டாமா?
உங்களின் ஆறுதல் யாருக்கு சார் தேவை, பெற்றவளின் மரண வலியை போக்குமா..
என்ன என்னா வசனங்கள் சொல்லி ஆட்சிக்கு வந்தீர்கள் என்பதை நினைவு கொள்ளுங்கள்.
அது சரி தாங்களும் தீய சக்தி தான் என்பதை மறந்து விட்டு பிதற்றுகிறேன். * (+*-)= -
யாராலும் மீண்டும் தமிழகத்தில் அம்மையார் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வர முடியாது.
இப்படியே தொடர்ந்தால், நாங்கள் மீண்டும் ஜனாதிபதி ஆட்சியே வர வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டிய நிலை வரும்.
ஒரு குழந்தையின் உயிருக்கு நீதியாவது கிடைக்கட்டும்…!
#தமிழகம்