25/02/2026
ஜெயலலிதா இறந்த பிறகு சசிகலா வசம் இருந்த அதிமுக ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆக நீடித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவரை நீக்கி சசிகலா முதல்வராக நினைத்த நேரத்தில் பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதியில் தர்மயுத்தம் தொடங்கினார் ..
எடபாடி முதலமைச்சராக நியமித்தார் சசிகலா நீங்கள் சிறைக்கு செல்ல வேண்டிய இருப்பதால் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்ந்தெடுத்தீர்கள் அவர் உங்களுக்கு துரோகம் என்றார் சரியான அரசியல் நிர்வாகதிறமை இருந்திருந்தால் ..
நீங்க பொது செயலாளராக டிடிவி தினகரன் முதலமைச்சர் ஆக்கி இடைத்தேர்தல் ஜெயித்து கட்சியே உங்களிடம் இருக்கும் தெளிவு ஏன் உங்களுக்கு இல்லை
..
need good administrative persons there u lost a grand political party to eps
Even now in ur party no good constituency functionaries even in circle secy வாட செயலாளர் கூட சரி இல்லை தொகுதிகளில் முதலில் தொகுதி மக்கள் பிரச்சனைகளை முன்னெடுக