07/10/2025
📢 *உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஏற்பட்ட சமூக வெறி தாக்குதலுக்கு எதிராக கடும் கண்டன ஆர்ப்பாட்டம்*
நேற்றைய தினம்(06.10.2025) சுப்ரீம் கோர்ட்டில் CJI திரு. பி.ஆர். கவையிடம், வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்ற 71 வயது மதிக்கத்தக்க ஆர் எஸ் எஸ் கைக்கூலி காலனி வீசி அசாதாரண, சட்டவிரோதமான மற்றும் மிக மோசமான செயல்பாடு நடந்து, நீதித்துறை மரியாதைக்கும், வழக்கறிஞர் சமூகத்தின் மாண்புக்கும் கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிக முக்கியமாக, திரு. பி.ஆர். கவா பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது இந்த தாக்குதலுக்கு அடிப்படை ஆதாரமாக இருக்கிறது.
நாம், அகில இந்திய டாக்டர் அம்பேத்கர் வழக்கறிஞர் சங்கம், இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தை மிக வன்மையாக கண்டித்து . நீதித்துறை மரியாதை மற்றும் சமூக சமத்துவத்தை காப்பாற்ற எல்லா வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள் மற்றும் சட்டமாணவர்கள் ஒற்றுமையாக எழுந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைக்கிறோம்.
🗓 *நாள்* : வெள்ளி, 10. 10. 2025
⏰ *நேரம்* : மதியம் 1:00 மணி
📍 *இடம்* : சென்னை உயர் நீதிமன்ற ஆவின் நுழைவாயில் முன்பு.
நீதித்துறையின் மதிப்பையும் சமூக சமத்துவத்தையும் பாதுகாக்க சீர்மிகு சமுதாய எண்ணம் கொண்ட வழக்கறிஞர்களின் பங்கேற்பு அவசியம் – எனவே அனைவரும் கலந்து கொள்ள கட்டாயம் அழைக்கிறோம்
இப்படிக்கு
அணுகுண்டு K. ஆறுமுகம் Bcom, BL.,
( சங்க நிறுவனர் மற்றும் மூத்த பொதுச் செயலாளர் )